tag:blogger.com,1999:blog-4253581452494619094.post896257007161684611..comments2024-02-16T01:13:15.523-08:00Comments on தமிழ் மரபு அறக்கட்டளை: மண்ணின் குரல்: பெப்ரவரி 2017:திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் - முனைவர்.க.சுபாஷிணிDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4253581452494619094.post-4992331662450798342017-03-04T18:15:37.336-08:002017-03-04T18:15:37.336-08:00டாக்டர் சுபாஷினி அவர்களின் தங்குதடையற்ற தமிழ் உரைய...டாக்டர் சுபாஷினி அவர்களின் தங்குதடையற்ற தமிழ் உரையைக் கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. இரண்டே இரண்டு திருக்குறள்கள் தனது வாழக்கையை இன்றளவும் இயக்கிவருவதை அழகாகக் குறிப்பிட்டார். திருக்குறளின் இன்றுள்ள வடிவமே சரியானது எனக் கருதவேண்டாம், பல பிழைகளும் பாடபேதங்களும் இருக்கலாம், அவை ஆராயப்படவேண்டும் என்ற துணிச்சலான கருத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். தமிழ் மாணவர்களும் ஆர்வலர்களும் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளவேண்டும். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளுக்கு துணை நிற்க வேண்டும்.<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சி.<br /><br />http://chellappatamildiary.blogspot.com<br /><br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com