நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் -2

0 மறுமொழிகள்

வணக்கம்.

இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


உள்ளடக்கம்:
  • பொதுச்சமாச்சாரங்கள்
  • நாடார் மகாஜன சங்கப்பிரசாரம்
  • குறிப்புகளும் அபிப்ராயங்களும்
  • ஆஷியுமல்ல, ஆச்சியுமல்ல, ஆத்தியே சரி
  • ஆலயச் சம்த்துவம்
  • கடிதங்கள்
  • தூங்கியது போதும்
  • மகாத்மா கைது செய்யப்பட்டார்
  • ஆசிரம வாசம்

அத்துடன்
நாடார் குல மித்திரன் பத்திராதிபர் சூ.ஆ.முத்து நாடாரவர்களால் பாடப்பட்ட நடராஜப்பதிகம், ஸ்ரீ முத்துமாரியம்மன் பதிகம் பற்றிய நூல் அறிவிப்பும் இடம்பெறுகின்றது.


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் -2"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES