புத்தாண்டு (2013) வாழ்த்துக்கள்!!

0 மறுமொழிகள்
அன்புள்ள மின்தமிழர்களே

உங்கள் எல்லோரையும் 2013 ஆண்டில் மீண்டும் மின்தமிழுக்கு வரவேற்பதில்
மகிழ்கிறேன். பிரபஞ்சத்தில் ஆக்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது,
உடலும், உயிரும் தன்னைத் தொடர்ந்து புதுபித்துக் கொண்டிருக்கின்றன. எனவே
இன்று மீண்டும் புதிதாய் பிறப்போம். புதிய உறுதிமொழிகள் எடுப்போம். புதிய
மனிதராய் அவதாரம் செய்வோம். தீயினுள் தூசாகி போயின பழவினை, போயின எம்
பழைய சிந்தை! ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் பிறப்பெடுப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

2012 ஆண்டு மிகவும் பயனுள்ள ஆண்டாகவே அமைந்தது. அவ்வாண்டின் ஆரம்பமே
இந்திய மண்ணில் குதூகலத்துடன் ஆரம்பித்தது. நீண்ட பயணங்கள், சுவையான
முதுசொம் தேடல், புதிய நண்பர்கள், புதிய எழுச்சி தரும் உரையாடல்கள்,
உரைகள் என்று களப்பணியுடன் அவ்வாண்டு ஆரம்பமானது. அவ்வாண்டில் பெற்ற
முதுசொம் செல்வங்களை யாம் தொடர்ந்து பதிப்பித்து வருகிறோம். மின்தமிழ்
இவ்வாண்டில் மிக சுறுசுறுப்புடன் செயல்பட்டது என்றால் அது மிகையில்லை.
புதிய நூல்கள் மறுபதிப்பு (இலக்கப்பதிவு) கண்டன. மின்தமிழரின் ஆக்கங்கள்
மரபுவிக்கியில் சேகரமாயின. ஆக்கமிகு இழைகள் மின்வானில் தோன்றி புதிய ஒளி
காட்டின (குறிப்பாக வடநாட்டு மருத்துவர் ஒருவர் இந்தியத்தொன்மை ஆய்வின்
நோக்கில் நம்முடன் இவ்வாண்டில் இணைந்துள்ளதைக் காண்க). கவிதை, கதை,
கட்டுரை, பயணக்கதைகள், முதுசொம் வேட்டை (பயண ஓவியங்கள்), ஆய்வுத்திரிகள் என்று
சிந்தனையைக்கூர்மை செய்யும் படைப்புகள் மின்தமிழில் வந்தவண்ணமிருந்தன.
மின்தமிழர்களுக்கு இக்குழுவின் மீது புதிய நம்பிக்கையும், பற்றும் தோன்றி
வளர்ந்ததும் இவ்வாண்டில்தான். இதனால் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான
உலகளாவிய கவன ஈர்ப்பு மின் தமிழர்களால் அளிக்கப்பட்டது.

8 ஆண்டுகள் நம்மோடு சேர்ந்து அனைத்து பணிகளிலும் உறுதுனையாக நின்ற
திரு.ஆண்டோ பீட்டர் இந்த ஆண்டில் மறைந்தது நமக்கு பெறும் இழப்பு.
ஆயினும், தமிழ் மேம்பாட்டிற்கு உழைக்கும் அக்குடும்பத்திலிருந்து
ஆண்டோவின் துணைவியார் திருமதி ஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் தமிழ் மரபு
அறக்கட்டளையின் பொருளாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது எமது உறவை
பலப்படுத்துகிறது. இந்த ஆண்டின் மிக மகிழ்ச்சியான சேதி,  தஞ்சைத்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கணையாழி ஆசிரியரும்
தமிழகத்தின் பல்வேறு கல்வித் துறைகளில் முக்கிய தலைமைப் பொறுப்பு
வகித்த/வகிக்கும் டாக்டர்.ம.ராஜேந்திரன் அவர்கள் த.ம.அ வின் புதிய
செயலாளராக இணைந்திருப்பது!

இந்த ஆண்டில் நாமொரு (முதுசொம்) குடும்பம் எனும் எண்ணம் இன்னும் ஆழமாக
வேறூன்றியுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் நன்றி
சொல்லிக்கொள்வதில்லை எனினும் செய்நன்றியை ஏதாவதொரு வகையில் நமது
வணக்கத்திலும், பணிவிலும், இன்மொழியிலும் சொல்லிய வண்ணம் இருப்பது
தமிழ்மரபு. அதை நாம் எப்போதும் செய்து கொண்டு இருந்தாலும், 2012 ஆண்டு
முடிகின்ற தறுவாயில் உங்கள் எல்லோருக்கும் மீண்டுமொருமுறை தனிப்பட்ட
அளவிலும், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பிலும், மின்தமிழ் சார்பிலும்
சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறோம்.

2013 ஆண்டை நோக்கிய நமது முதலடியை வலுவாய் வைப்போம். நம்பிக்கையோடு தலை
நிமிர்ந்து நடப்போம்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய தமிழ் முதுசொம், வாழியவே!

மிக்க அன்புடன்
டாக்டர்.நா.கண்ணன்
முனைவர்.சுபாஷிணி 
(தோற்றுநர்கள் - தமிழ் மரபு அறக்கட்டளை, மின்தமிழ் மடலாடற்குழு)
டிசம்பர் 31, 2012


Bharathi as a Journalist

0 மறுமொழிகள்

Mr. K.R.A. Narasiah speaks on Subramania Bharati –Journalism and Prose Writing.
Aug  31, 2012 at Madras Week Programme.

View the Power Point slide deck Here.





0 மறுமொழிகள்

Jain Snakes & Ladders - play online

Snakes and ladders, India, late 19th century. Watercolour on cloth. Museum no. CIRC.324-1972
Snakes and ladders, India, late 19th century. Watercolour on cloth. Museum no. CIRC.324-1972
Snakes and ladders was a popular game in India. This version teaches about Jain beliefs. The board represents a person’s progress in life, with each square representing something about behaviour or the Jain religion. The ladders represent good behaviour that allows people to move to a higher level. The snakes represent bad behaviour leading to descent to a lower level.
This online game of snakes and ladders is based closely on a Jain board in the V&A's collection. The board is painted in opaque watercolour on cloth. It was made in Rajasthan, perhaps in a city called Bikaner, in the late 19th or the 20th century.
It is not known for certain what counters would have been used with the traditional board as none of the surviving old sets have counters with them.
For this interactive game counters from another game called pachisi have been used, which come from a 19th-century set in the V&A. The dice are cowrie shells, which were commonly used as dice in India.


சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலம் சிறிதும் இடிக்கப் படக்கூடாது

0 மறுமொழிகள்
The temple at Panaiyapuram that has been marked for demolition to facilitate NH expansion. Photo: T. Singaravelou

The NHAI's plan to widen the Vikkiravandi –Thanjavur National Highway 45C will destroy a 1,300-year-old Siva temple.

A 1,300-year old Siva temple, celebrated in the verses of Saivite saint Tirugnana Sambandar and boasting of inscriptions belonging to the Chola kings, is facing demolition by the National Highways Authority of India (NHAI). The Tirupuravar Panankateesvarar temple is situated in Panaiyapuram village, two km from Vikkiravandi in Villupuram district of Tamil Nadu. The Pennaiyar flows near Panaiyapuram. The temple is also called Paravaipuram.

The NHAI, which is widening the Vikkiravandi –Thanjavur National Highway 45C, over a distance of about 160 km, has painted big arrow marks in white on the compound wall of the temple and inside its premises, where the widened road will cut through.

The NHAI has placed stones outside the temple to signify the portions that will be lost to the highway's widening. If this plan goes through, the temple's sanctum sanctorum for Panankateesvarar, the adjacent shrine for the goddess Satyambikai and much of the temple premises including other shrines, will be demolished. This has shocked and angered about 4,000 Panaiyapuram villagers and residents of Pappanapattu, Mundiyambakkam, Kappiyampuliyur and Thuravi villages. They met the Villupuram District Collector, V. Sampath, and submitted a petitionto him.

STRONG STAND

R.P. Pugazhendhi, former president of the Panaiyapuram panchayat, said: “We are spending sleepless nights. Almost the entire temple including the sanctum, the shrines for goddess Satyambikai, Ganesa and Muruga will be demolished. Only the flag-post and the shrine for Saneesvarar will remain. There is enough land on the west of the temple for the broadened highway to go through or a new alignment can be given from the National Highway 45. We will not allow even a single stone from the temple to be removed.”

R. Nagaswamy, former Director, Tamil Nadu Archaeology Department, said that the 1,300-year old temple was visited by the Tamil Savite saint Tirugnana Sambandar, who lived in the seventh century CE, and had sung verses celebrating the deity, a Sivalinga. The Sivalinga is called Panankateesvarar because the area abounds with palmyra trees.

The temple has a number of inscriptions belonging to Rajendra Chola I (regnal years 1012 CE to 1043 CE), his son, Rajendra Chola II, Adhi Rajendra, Kulotunga I, Jatavarman Sundara Pandya I and Vikrama Pandya among others.

Rajendra Chola's inscription called the deity Nethrodharaka Swami (meaning, the main deity will cure eye ailments). The inscription recorded the gift of land and money for worship and making offerings in the temple. It spoke about Rajendra Chola's conquest of Kadaram. (The present-day Kedda in Malaysia was called Kadaram and it belonged to Sri Vijaya kingdom). It revealed that the Chola emperor rebuilt the main temple between 1025 CE and 1040 CE, pointed out Dr. Nagaswamy.

“Another important aspect of the village is that it is also named Paravaipuram,” he said. Paravai was the consort of Tamil Saivite saint Sundarar, who lived in the eighth century CE. Paravai belonged to a family of dancing girls and she is worshipped even today, along with Sundarar, in Siva temples. Rajendra Chola I also had a personal assistant called Paravai, who was an ‘anukki.' This Paravai was named after Sundarar's consort. (Female personal assistants, who were trusted by the kings, were called anukki and anukkan were their male counterparts). Paravai built the Thyagaraja temple at Tiruvarur in Tamil Nadu and covered the vimana with gold, said Dr. Nagaswamy .

HONOURING PARAVAI

To honour her, Rajendra Chola I made her sit next to him in his royal chariot and drove her in a procession on the four main streets around the Thyagaraja temple. The Chola emperor made two bronze images resembling her and placed them before the deity in the Tiruvarur temple's sanctum and worshipped them. “This is recorded in a long inscription in the Tiruvarur temple,” said Dr. Nagaswamy, a scholar in epigraphy. Rajendra Chola I re-built the Panaiyapuram temple in Paravai's honour, when she was alive and the town around the temple was named after her.

The temple has two inscriptions of Rajendra Chola II (regnal years 1052 to 1064 CE), both datable to 1058 CE. One of the inscriptions mentions his gift of paddy to “Paravai Easwaramudaiyar Mahadeva in the town of Paravaipuram in Panaiyur Nadu”, falling under the larger division called “Rajendra Chola Valanadu.”

The temple has an inscription of Adhi Rajendra, who ruled from 1068 to 1071 CE. This inscription, dated 1070 CE, records the gift of tax-free land to the temple by a merchants' guild of Paravaipuram to feed the pilgrims. There is a record of Kulotunga Chola I (regnal years 1070-1122 CE) on the gift of gold coins by a chieftain named Ponnambala Kizhan of Arumbakkam, near present-day Chennai, for lighting a perpetual lamp.

“An interesting point about the Panaiyapuram temple”, said Dr. Nagaswamy, “is that on the first day of the Tamil month of Chithirai every year, the sun rays fall on the Sivalinga enshrined in the sanctum and the idol of Satyambikai. The temple's orientation is so perfect that this happens and special pujas are offered.”

S. Ganesa Gurukkal, the temple priest, was emphatic that the villagers would take all steps needed to save the temple. “We went to Chennai and gave a petition to the NHAI officials,” he said.

When contacted, an NHAI official said, “We are trying to save the temple. We are trying to look at other options. The NHAI headquarters has been informed about the villagers' objections.”

courtesy: The Hindu


Ramanuja Iyengar: Carnatic Classic

0 மறுமொழிகள்


Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

0 மறுமொழிகள்




 

கிட்டூர் ராணி சென்னம்மா

****************************

கர்நாடக மாநிலம் கிட்டூர் சிற்றரசு என்பது பெங்களூர் பூனா இடையே அமைந்துள்ள பகுதியாகும். சுமார் நானூறு கிராங்களைக் கொண்டதாக விளங்கியது கிட்டூர் சிற்ரரசு. கிட்டூரின் 12-வது அரசாகப் பதவியேற்றவர் மல்லசராஜா என்பவர்.

      மல்லசராஜா சிறந்த நிர்வாகியும், மாபெரும் வீரராகவும் இருந்ததால் அருகில் உள்ள எந்த சிற்றரசும் இவரை எதிர்க்கத் துணியவில்லை. இவரைப் போலவே இவருடைய மனைவி ருத்திரம்மாவும் வீராங்கனையாகவே விளங்கினார்.

      இந்க் காலத்தில்தான் திப்பு சுல்த்தான் தன் ஆட்சி அதிகாரத்தைப் பலமாக்குவதற்காக மற்ற பல சிற்ற்ரசுகள் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டார். கிட்டூரின் வளத்தையும், அதன் வலிமை மிக்க கோட்டை களையும் கைப்பற்றிக் கொள்ள தன் படையொன்றை அனுப்பி வைத்தான்.

      ஒரு சில நாட்களில் கிட்டூரை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தாக்குதலைத் துவக்கிய திப்பு சுல்த்தான் படைவீரர்களுக்கு கிட்டூர் வீரர்களின் அதிரடியான ஆவேசத் தாக்குதல்களால் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்ட.

      ராணி ருத்திரம்மா தலைமியிலான கிட்டூர் படை திப்புசுல்த்தானின் படைகளைத் துவம்சம் செய்தது. நூறுக்கணக்கான திப்புவின் வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதமிருந்தவர் தப்பியோடினர்.

      இந்துப் பெண் ஒருத்தி தன் படையைத் தோற்கடித்துவிட்ட அவமானத்தை திபு சுல்த்தானால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சில மாதங்கள் காத்திருந்து பெரும் படையைத் திரட்டி மீண்டும் கிட்டூரைக் கைப்பற் படை அனுப்பினான் சுல்த்தான்.

      இம்முறை மல்லசராஜாவே தாமே படைக்குத் தலைமை தாங்கிப் போரில் ஆவேசமாகப் போர்புரிந்தார். ஆனாலும் திப்பு சுல்த்தானின் பெரும்படைகளுக்கு முன் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் மன்னர் கைது செய்யப்பட்டு கபாலதுர்க்கா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

       கிட்டூரைத் திப்பு சுல்த்தான் கைப்பற்றியிருந்தாலும் தொடர்ந்து அந்தப் பகுதியை அவ்ர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. சத்ரபதி சிவாஜிக்குபின்னர் வந்த பேஷ்வாக்கள் சில மாதங்களில் கிட்டூர் மீது படையெடுத்து திப்புவின் படைகளைச் சிதரடித்து கிட்டூரைக்கைப்பற்றி ஆட்சி நடத்திவந்தனர்.

      சிறையில் அடைக்கப்பட்ட மல்லசராஜா சிறைக் காவலையும் மீறி சில மாதங்களுக்குப் பின் தப்பி தன் நாட்டிற்கு வந்த போது, நாடு பேஷ்வாக் களிடமிருந்த்து. ஒரு உடன்படிக்கையில் பேஷ்வாக்களுக்கு கப்பம் கட்ட  மல்லசராஜா ஒப்புக்கொள்ளவே மீண்டும் கிட்டூர் மன்னரானார்.

      இந்தக் காலக் கட்ட்த்தில் ஆங்கிலேயர்கள் நாட்டின் பலபகுதிகளைத் தனது சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் கைப்பற்றி ஆட்சி செய்துவந்தனர். பேஷ்வாக்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்துச் சென்றபோது கிட்டூரும் தாக்குதலுக்கு உள்ளானது..

      திப்புவைத் தோற்கடிக்க பேஷ்வாக்களின் படை தேவை என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள்  போரில் கைப்பற்றிய பகுதிகளை பேஷ்வாக்களிடமே மீண்டும் ஒப்படைத்தனர்.

      ஒருபுறம் திப்புவின் படைகள், மறுபுறம் ஆங்கிலேயர்களின் தாக்குதல் இவைகளை முறியடிக்க நாட்டின் பல சிற்றரசர்களின் ஆதரவையும் நாடினார் மல்லசராஜா.. அப்போது காகட்டி என்ற சிற்றரசன் ஆதரவு கிட்டியது மட்டுமல்ல, காகட்டி,  மன்னரின் மகள் சென்னம்மாவைத் தன்னுடைய இரண்டாவது மனைவியாக மண்ந்துகொண்டான்.

      34 ஆண்டுகள் கிட்டூரை ஆட்சிபுரிந்த மல்லசராஜா மரணமடையவே அவருடைய முதல் மனைவி ருத்ரம்மா ஆன்மீக ஈடுபாடு கொண்டு ஆசிரம்ம் ஒன்றை அமைத்து அங்கேயே வாழ்த்தொடங்கினார். இவருடைய மகனும் நோய்வாய்ப்பட்டு  சில ஆண்டுகளில் காலமாகிவிட்டார். நேரடியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்று நிவகிக்கத் தொடங்கினார் ராணி சென்னம்மா..

      தனக்குப் பின்னால் ஒரு வாரிசு தேவை என்பதால் சிவலிங்கப்பா என்ற சிறுவனைத் த்த்தெடுத்துக் கொண்டார் . அப்போது பரவலாக ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி இருந்த்து. எந்த மன்னருக்கு வாரிசு இல்லையோ அந்த மன்ன்சுக்குப் பின் அந்த நிலப் பரப்பு ஆங்கில அரசின்பகுதியாக ஆக்கப்படும்.

      ராணி சென்னம்மா சுவீகாரம் எடுத்துக் கொண்ட்தைக் கண்ட ஆங்கிலேயர் பெரும்படை ஒன்றை அனுப்பி கோட்டையை முற்றுகையிட்டு கோட்டையிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு காவலுக்கு ஆங்கிலேயச் சிப்பாய்களை நிறுத்திவைத்திருந்தனர்.

      கிட்டூர் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு விட்ட்தையும் கோட்டை முற்றுகை இடப்பட்டிருப்பதையும் சென்னம்மாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியும் தாய் மண்ணை மீட்கவேண்டும் என உறுதி பூண்டாள்.

      படைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினாள். படைவீர்ர்களுகு நம்பிக்கை ஊட்டினாள். யுத்த்த்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் கோட்டைக்கு உள்ளேயே தயார்படுத்தினாள். உள்ளே ஏதோ நடக்கிறது என்ற சந்தேகம் காவலுக்கு நின்ற ஆங்க்கில சிப்பாய்களுக்கு ஏற்பட்ட்து. உடனடியாக கலெக்டர் தாக்ரேவிற்கு தகவல் சொல்லப்பட்ட்து.

      கணவனை இழந்த ஒரு விதவைப் பெண்ணிற்கு இவ்வளவு தீரமா என ஆத்திரப்பட்ட அவன் நான்கு பீரங்கிகளுடன் பெரும்படையுடன் கிட்டூர் கோட்டைக்கு வந்து சேர்ந்தான்.

      படையைப் பார்த்த்தும் பயந்தே சென்னம்மா சரணடைந்துவிடுவார் என மனப்பால் குடித்த கலெக்டர் குதிரைப் படையினர் நூறு பேரை அனுப்பி சென்னம்மாவைக் கைதுசெய்து கொண்டுவரும்படி உத்திரவிட்டான். . கோட்டைக் கதவுகள் ஏற்கானவே திறந்தே இருந்த்ன.. நூறு பேர் உள்ளே போனதும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கிட்டூர் வீர்ர்கள் ஆங்கிலப் படையை வெட்டிச் சாய்த்தனர். 98 பேர் கொல்லப்பட்டனர் இரண்டு ஆங்கில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

      இந்த அதிரடித் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத கலெக்டர் உயிர்பலியைத் தவிர்க்க சமாதானத் தூதனிப்பினான்.. பத்து கிராமங்களை விட்டுக் கொடுக்கிறோம். எஞ்சியதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என எழுதிக்கொடுத்து அனுப்பிய கடித்த்திற்குப் பதிலே இல்லை.

      நான்கு பீரங்கிகளில் இரண்டைக் கோட்டைக்கு மிக அருகில் நிறுத்தி வைத்தான். நாளை காலைக்குள் செனம்மா சரணடையாவிட்டால் கோட்டையைத் தகர்த்துவிடுமாறு உத்திரவிட்டான் கலெக்டர். மறுநாள் காலை அந்த இரண்டு பீரங்கிகளையும் காணவில்லை. கிட்டூர் வீர்ர்கள் தந்திரமாக்க் கோட்டைக்குள் கொண்டுசென்றுவிட்டனர்.

      எஞ்சியிருந்த இரண்டு பீரங்கிகளைக் கோட்டைக்கு முன் நிறுத்தி கோட்டையைத் தகர்க்க ஆணையிட்டான் கலெக்டர். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக கோட்டைக்குள் இருந்த் பீரங்கியிலிருந்து குண்டுகள் கோட்டைக் கதவைப் பிளந்துவிட்டு ஆங்கிலேயர்கள் மீது பாய்ந்த்து. கோட்டைக்கு மேலிருந்த வீர்ர்கள் அம்புகளால் ஆங்க்கிலேயர் உடல்களைத் துளைத்தனர்.

      ராணி சென்னம்மா கவசமணிந்த குதிரையில் கம்பீரமாக அமர்ந்து வீர்ர்களுக்கு உத்த்திரவிட்டுக் கொண்டிருந்தாள். ராணியைக் கொல்லத் தன் கைத்துப்பாக்கியால் குறிபார்த்த கலெக்டரை ராணியின் மெய்க்காப்பாளன்

பாலப்பா சுட்டுக் கொன்றான். தலைவன் இறந்த்தும் ஆங்கிலப் படைகள் சிதறி ஓடின.

      நவீனப் போர்கருவிகள் கொண்ட ஆங்கிலேயரைத் தனது வீரத்தாலும், தந்திரத்தாலும் தோற்கடித்த ராணி சென்னம்மாவின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியது.

      தென்பகுதியில் உள்ள எல்லா சமஸ்த்தான்ங்களையும் ஒன்றிணைத்து ஆங்கிலேயரைத் தோற்கடிக்கவேண்டும் என்ற சென்னம்மாவின் முயற்சிக்குச் சிற்றரசர்கள் பலரும் ஒத்துழைக்கவில்லை.

      அவமானப்பட்ட வெள்ளையர்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆயிரக் கணக்கான படைவீர்ர்களையும் ஒருங்கிணைந்து மூன்று படைப் பிரிவுகளாகப் பிரிந்து கிட்டூர் கோட்டையை சாப்ளின் என்பவர் தலைமையில் முற்றுகையிட்டனர்.

      சென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டை தகர்க்கப்படும் எனச் செய்தி அனுப்ப்ப்பட்ட்து. சரணடைவதைவிட சாவதே மேல் எனக் கருதியசென்னம்மா யுத்த்த்தை எதிர்கொண்டார்.

      பலநாட்கள் நடந்த கடுமையான போரில் இரு தரப்பிலும் எண்னற்ற வீரஉயிர் இழப்புகள்.. பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாத கிட்டூர் வீர்ர்கள் கடைசிவரை போராடி மாண்டனர்.

கிட்டூர் கோட்டை தகர்க்கப்பட்ட்து. ராணி சென்னம்மாள் உயிருடன் பிடிக்கப்பட்டாள். வெள்ளையருக்குப் பணிந்திருந்தால் ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கும். ஆனால் ,தன்மானத்திற்கும், தாய் மண்னிற்காகவும் போர்ராடியதற்குக் கிடைத்த பரிசு சிறைச்சாலை.. 5 ஆண்டுகள் தனிமைச் சிறையிலேயே இருந்து 1829 பிப்ரவரி 2-இல் மரணமடைந்தார்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

செய்திமூலம்:ஈரோடு சண்முகசுந்தரம்.(பசுத்தாய் மாத இதழ்)

வெ.சுப்பிரமணியன், ஓம்




3,000 year old turtle-shaped tomb found in Kancheepuram

0 மறுமொழிகள்



Geoarchaeologist Dr S. Rama Krishna Pisipaty of Sri Chandrasekharendra Saraswathy Viswa Mahavidyalaya, Enathur, at the turtle-shaped memorial excavated by him at Vadamangalam village. —DC
Barely an hour’s drive from Chennai city, archeologists have unearthed what could perhaps be India’s earliest human settlement, dating back to 3,000 years ago.

A massive 24-m-long turtle-shaped tomb was excavated from the banks of a lake at Vadamangalm village in Kancheepuram district about 80 km from here. While no human skeletons have been discovered yet, initial findings indicate that the people who had inhabited the ancient megalithic site knew mathematics, astronomy and astrology.

“This intriguing find, a ‘zoomorphic’(animal-shaped) tomb has spurred a search for signs of human habitation near-by,” says Professor and geoarcheologist Dr S. Rama Krishna Pisipaty of the Sri Chandrasekharendra saraswathy Viswa Mahavidyalaya in Enathur.

He added that it was for the first time in the world that such animal-shaped memorials without human skeletal remains, has been found.

“The turtle-shaped tomb probably belonged to a prominent person at the time. Though there are no inscriptions as to why it was built in the shape of a turtle, it is evident that the stone memorial resembles the ‘Kurmachiti’ — the turtle shaped fire altar of Vedic culture,”said Dr Rama Krishna, who had surveyed the megalithic burial site for a year before excavating the structure in February. “Further studies will have to be carried out to find signs of human habitation in the viinity,” he added.

The 24-meter diameter of the turtle might denote the 24 hours of a day, said the professor who hopes to find some astronomical and astrological significance with further research.

Another structure, vaguely resembling the head and tail of a reptile was also found at the mass burial site by the professor and his team of local workers.

Apart from knowledge of numbers and astronomy, the people of the megalithic era had managed to evolve a good agricultural system.

They also bred domestic animals, fished and hunted, the professor said. “The memorial with its iron tools, terracotta beads, terracotta tub and other offerings shows that the ancient residents of Kancheepuram had started bestowing importance to their deceased.

The capstone, used as a slab on the floor of the turtle-tomb appears to have been brought in from elsewhere. They had also used hematite stones in four corners,” Dr Rama Krishna said.

The burial urns, recovered from among the five memorials excavated by Dr Rama Krishna, were black and red in colour, displaying characteristics of the early iron age.

Courtesy:DeccanChronicle

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES